நான் பரிட்சையில் தவறிய போதெல்லாம்
என் கவனம் சிதறி விட்டது
என்று திட்டும் என் தந்தையை
ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்
என்று?
என் கவனம்
உன்னை விட்டு சிதறி இருக்கிறதென்று??? :)
கவிதைகளை ரசிக்க ஒரு வாழ்வும் வாழ்வை ரசிக்க சில கவிதைகளும்
நான் பரிட்சையில் தவறிய போதெல்லாம்
என் கவனம் சிதறி விட்டது
என்று திட்டும் என் தந்தையை
ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்
என்று?
என் கவனம்
உன்னை விட்டு சிதறி இருக்கிறதென்று??? :)
Posted by A Budding Writer(!) at 1:44 AM
0 comments:
Post a Comment