CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, August 21, 2009

உன் மரணப் படுக்கையில்....

உன் மரணப் படுக்கையில் நான் உன்னுடன் இருக்க மாட்டேன்....

என்னை மன்னித்து விடு அன்பே....

நீ இறப்பதற்கு முன்பே நான் இறந்து விடுவேன்,,,

அடுத்த ஜென்மத்தில் உனக்கு மூத்தவனாய்

நான் பிறந்து காத்திருக்க வேண்டுமல்லவா? :)....

3 comments:

Takkar Stars said...

என்ன ஒரு ஆசை

இளந்தமிழன் said...

ஆஹா ! கவிதை ! கவிதை !! பிரமாதம்...

bluebirds said...

காதலனின் ஆழமான காதல் ... சாயல் இல்லாத காதல் கவிதை!