சலிப்பாகிப் போன சந்தோஷங்கள் ..
சங்கடமாகிப் போன சவுகரியங்கள்..
எரிச்சலாகிப் போன இயந்திர வாழ்வு..
ஏமாற்றமாகிப் போன கடந்த காலங்கள்...
கசப்பாகிப்போன காரியங்கள்...
கல்லறையாகிப்போன காதல்கள்...
நெருப்பாகிப் போன நிஜங்கள் ..
நெருடலாகிப் போன நித்திரைகள்....
துணிவை இழந்த தேடல்கள்..
தூக்கம் இழந்த தூரிகைகள்...
நிஜத்தை மறந்த நினைவுகள்...
நினைக்க மறந்த நிஜங்கள்....
வாழும் முரண்பாடுகள்..
நம் வாழ்வின் முரண்பாடுகள்....
Wednesday, September 30, 2009
நம் வாழ்வின் முரண்பாடுகள்....
Posted by A Budding Writer(!) at 3:37 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Good but not deep to describe.... Change the words and make the sentence strong to your title...
good..
i guess u had written bcoz of stress in ur work :)
உச்சகட்ட விரக்தி!
Post a Comment