CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, April 9, 2014

மிக நிம்மதி

கடிகாரம்  இவ்வளவு வேகமாக ஓடுகிறதே என்று ஏங்க வைத்தவனும் நீ தான்

நீயே உலகமாக இருந்த நாட்களில் ....

அதே கடிகாரம்  எவ்வளவு மெதுவாக ஊர்ந்து செல்கிறது  என்று மருக வைககிறவனும் நீ தான்

நீ இல்லாமல் என் உலகம் இருக்கின்ற நாட்களில்....

நீ என்ன காலத்தின் தலைவனா ....

அப்படியென்றால்

நான் உன்னோடு இருந்த காலங்களை மட்டும் எனக்கே திருப்பிக் கொடுத்து  விடு ....